இந்தியாவில் முதல் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. க்யூடெங்கா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை உலக மருந்து நிறுவனமான டகேடா உருவாக்கியுள்ளது....
தமிழ்நாட்டில் மீண்டும் வாகன உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். மாநிலத்தில் தொழி...
ஜப்பான் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய வீராங்கனை பி.வி. சிந்து புதிய வரலாறு படைத்துள்ளார். இந்த தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்று...
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ரோமேனியா ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்தியாவுக்கும் இந்த நாடுகளுக்கும் இடையிலான...