போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஜூன் 26 அன்று சென்னையில் மிகப்பெரிய அளவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு...
போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க முக்கியமான மருந்துகளின் பொதிகளில் க்யூஆர் குறியீட்டை கட்டாயமாக்கி ஒன்றிய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை 2027 ஜூலை 1 முதல் நாடு முழுவதும்...
ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் புதிய பாடத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சேர்த்துள்ளது. வேதகாலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையை விளக்க மனுஸ்மிருதியிலிருந்து...
சர்வதேச கடல் போக்குவரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய முன்னேற்றமாக, உலகின் முதல் மெத்தனால் இரட்டை எரிபொருள் கன்டெய்னர் கப்பலான ஓஓசிஎல் விஸ்டம் தனது முதல் பயணத்தை சீனாவின் நந்தாங் துறைமுகத்தில் இரு...