ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானுக்கு நேரம் குறைந்து கொண்டி...
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்’ வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை ஸ்வீடன் இளவரசி விக்டோரியா அதிகார...
கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் கோடைக்காலத்தை பயனுள்ளதாக கழிக்கவும், பாரம்பரியக் கலைகளில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளவும் நடத்தப்படும் பத்து நாள் இலவச கோடைக்காலப் பயிற்சி முகாம் நேற்று தொடங்கப்...
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட சோழர் கால செப்பேடுகள் தற்போது இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டு பிரதமர் நரேந்திரா மோடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுச...