தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செட்டிநாடு குழுமம் ரூபாய் மூன்று கோடி நன்கொடை வழங்கியுள்ளது. குழுமத்தின் தலைவர் முத்தையா ராமசாமி, முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து இந்த நன்கொடையை வழங்கின...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் இரண்டாயிரத்து பதின்மூன்றில் ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்களை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்....
ரயில் விபத்துகளில் யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க இந்திய ரயில்வே, கஜ்ராஜ் சுரக்ஷா என்ற புதிய நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தண்டவாளங்களுக்கு அருகே யானைகளின் நடமாட்டத்தை முன்கூட்டி...
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அதிக போட்டி வெற்றிகள் பெற்ற வீரர் என்ற புதிய சாதனையை நோவாக் ஜோகோவிச் படைத்துள்ளார். தனது சமீபத்திய வெற்றியின் மூலம் அவர் மொத்தம் நூற்று ஆறு வெற்றிகளை பதிவு செய்து, ரோஜர் ப...