சூரிய ஒளியை மட்டும் பயன்படுத்தி கடல்நீரை பாதுகாப்பான குடிநீராக மாற்றும் புதிய கருவியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் குடிநீர் தரநிலைகளை பூர்த்தி செய்யும் இந்த தொழில்நுட்பம்,...
வாட்ஸ்அப்பில் அறிமுகமாக உள்ள ‘பயனாளர் பெயர்’ அம்சம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதிய மத்திய அரசு, மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த...
தமிழகப் பள்ளிக் கல்வித் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்தும் நோக்கில், பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க தமிழக அரசு புதிய உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழுவுக்கு இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி...
2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடையும் திட்டங்கள் மற்றும் அரசின் கொள்கை திருத்தங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் அனைத்து துறை செயலாளர்களுடன் டெல்லியில் உயர்மட்ட ஆலோச...