கிழியாத மற்றும் தண்ணீரில் நனையாத பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் நாணய மேலாண்மையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்...
பள்ளிகள் ஜூன் 4ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் சிரமமின்றி கல்வி நிலையங்களுக்கு செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் சீருடை அணிந்...
தமிழகத்தில் விதிமீறி செயல்பட்ட கல் குவாரிகள் மீது அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரை அறுபத்தேழு கல் குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு தெரிவித்துள...
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த நடவடிக்கை, காவிரி நீர் பகிர்வு தொடர்பான நீ...