Loading . . .




தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் மீனவ சமுதாய இளைஞர்களுக்கு உயர் திறன் பயிற்சியினை அமைச்சர் பி. கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்

The Forecast 2 months ago தமிழ்நாடு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவன (CMRL) அரங்கில் நேற்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் மீனவ சமுதாய இளைஞர்களுக்கு உயர் திறன் பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு முதன்மைச் செயலாளர் / மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், இ.ஆ.ப, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் மருத்துவர் தரேஸ் அகமது, இ.ஆ.ப, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப, சமூக பாதுகாப்புத்துறை ஆணையர் அமர் குஷாவா, இ.ஆ.ப, நான் முதல்வன் திட்ட முதன்மை செயல் அலுவலர்  ஜெயபிரகாசம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News

Latest News