
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 40 வயது நபர் ஒருவர், 8 வருடங்களுக்கு முன் நாணயம் ஒன்றை தெரியாமல் விழுங்கியுள்ளார். சமீபத்தில் மேற்கொண்ட பரிசோதனையின் போது தான், அவரது மூச்சுக்குழாயில் அந்த நாணயம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், மூச்சுக்குழாயில் இருந்த 25 பைசா நாணயத்தை வெற்றிகரமாக அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர்.
0 Comments