
இந்தியாவில் ஐபோன் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை அனுப்பி வருகிறது. அதில், அவர்களின் ஐபோன்களை, (இஸ்ரேலின்) பெகாசஸ் உளவு மென்பொருள் தாக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி உள்ளிட்ட 2 பேர், இத்தகைய எச்சரிக்கை தங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 2023லிலும் பெகாசஸ் தாக்குதல் குறித்து ஆப்பிள் எச்சரித்தது.
0 Comments