Loading . . .




ஐபோன் பயனாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!

Janani G 10 months ago தொழில்நுட்பம்

இந்தியாவில் ஐபோன் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை அனுப்பி வருகிறது.  அதில், அவர்களின் ஐபோன்களை, (இஸ்ரேலின்) பெகாசஸ் உளவு மென்பொருள் தாக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.  மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி உள்ளிட்ட 2 பேர், இத்தகைய எச்சரிக்கை தங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 2023லிலும் பெகாசஸ் தாக்குதல் குறித்து ஆப்பிள் எச்சரித்தது.

0 Comments

Post your comment here

தொழில்நுட்பம் Relateted News