தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 2100 இலட்சம் மதிப்பிலான புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
The Forecast 2 years ago பள்ளிக் கல்வித்துறை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம்
செங்கிப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 2100 இலட்சம் மதிப்பிலான புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் (22.08.20122) குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர்.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு). . டி.கே.ஜி. நிலமேகம் (தஞ்சாவூர்). கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப.,மற்றும் பலர் உடன் உள்ளனர்.
0 Comments