Loading . . .




கொரோனா - கடும் எச்சரிக்கை

The Forecast 3 years ago உலக செய்திகள்

கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவத் தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் பெட்ரோ சாதனம் எச்சரித்துள்ளார்.  2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய குரல் உயிர்கொல்லி வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் 65 லட்சம் உயிர்களை காவு வாங்கியுள்ளது பேரழிவை ஏற்படுத்திய பெரும் தொகை எந்த ஆண்டு படிப்படியாக குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தற்போது பொருட்களின் தாக்கம் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் உயிரிழப்புகள் அதிக அளவில் பதிவாகவில்லை ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக தானம் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு தகுந்த எதிர்பார்ப்பில் உடன் இருந்தாலும் பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள தொய்வும் கண்காணிப்பில் வழிபடும் அலட்சியமும் உரிய கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காமல் இருப்பதாலும் மீண்டும் கூறவும் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்தார் . சீனாவில் மீண்டும் ஏகப்பட்ட கொரோனா இருப்பதை சுட்டிக்காட்டி அதனால் அங்கு நடந்து வரும் போராட்டங்களுக்கு கவலை தெரிவித்தார் தொடர்ந்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவர் மைக்கல் கட்டுப்படுத்தும் பொறுப்பு மனித உரிமையையும் சம அளவில் பேண வேண்டிய கடமை சீனாவுக்கு உள்ளதாக கூறினார். இதனிடையே குளிர்பிரதேச நாடுகளில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் பல லட்சக்கணக்கானோர் இன்னும் தடுப்பூசி நிறுத்திக்கொள்ளாமல் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது .குளிர்காலங்களில் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு மரணத்தையே ஏற்படுத்தலாம் என்றும் இதனால் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்பாராத அழுத்தங்களுக்கும் உள்ளாகலாம் என்றும் அது எச்சரித்துள்ளது எனவே தேவையான முன்னேற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு உலக நாடுகளில் அது அறிவுறுத்தியுள்ளது .

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News