Loading . . .




7 மாதத்தில் 105லி தாய்ப்பால் தானம் கொடுத்த பெண்

The Forecast 3 years ago உலக செய்திகள்

கோவை வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீவித்யா என்ற 27 வயது பெண் 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக கொடுத்து ஆசியன் & இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். நான்கு வயதில் ஒரு மகனும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளநிலையில், இவர் சேர்ந்த சிந்து மோனிகா 42லிட்டர் தாய்ப்பால் தானமாக கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொடுத்த தாய்ப்பாலால் 2000 குழந்தைகள்

பயனடைந்துள்ளனர். முன்னதாக கோவையை

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News