வெற்றிகரமாக தரையிறங்கிய
லேண்டர் - மாபெரும் சாதனை
நிலவின் தென்துருவத்தை ஆய்வு
செய்ய இஸ்ரோ சந்திரயான்-3
விண்கலத்தை ஜூலை 14ல் விண்ணில்
செலுத்தியது. விண்கலத்தில் இருந்து
ஆகஸ்ட் 18ல் விக்ரம் லேண்டர் பிரிந்தது.
இந்நிலையில், இன்று மாலை 6.04
மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில்
வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த
திட்டத்திற்காக மொத்தம் ரூ.615 கோடி
செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம்
இந்தியா தலை நிமிர்ந்துள்ளது.
0 Comments