தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக அகமதாபாத், மும்பை உள்பட நாட்டின் பல பகுதிகளில் அமலாக்கத் துறை விரிவான சோதனை மேற்கொண்டுள்ளது.தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வ...
கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த புகழ்பெற்ற தொழிலதிபரும் நன்கொடையாளருமான ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்...
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிர மாநிலத்துக்கு ரூ.11,200 கோடிமதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார்.முதலில், புனே மெட்ர...
மகாராஷ்டிராவின் ஜகெகுர்வாடி, இந்தியாவின் முன்மாதிரி கிராமமாக திகழ்கிறது. மது அருந்தியிருந்தாலும், மது பாட்டில் வைத்திருந்தாலும் ஊருக்குள் நுழையக் கூடாது. மாணவர்கள் படிப்பதற்காக மாலை 6 - 8 மணி வரை டிவி...
சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகாராஷ்டிர அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முதலாவதாக, 21 முதல் 60 வயது வரை தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் ₹ 1500 வழங்கப்படும், வருடத்திற்கு ஐந்து...
மாவட்டத்தில் உள்ள தேராந்தில் 287 ஹெக்டேர் நிலம் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. நில ஒதுக்கீடு கடிதத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர்செவ்வாய்க்கிழமை...