நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்தநிலையில் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., ஆய்வு செய்தா...
திருப்பூர் மாவட்டதின் வளர்ச்சியையும் , மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல நலதிட்டகளை தமிழக அரசின் உதவியுடன் மக்களுக்கு வழங்கி வரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துற...
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று திருப்பூரில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த முருங்கத்தொழுவு ஊராட்சியில் ரூ.28.60 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ...
திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பின்புறம் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் "விபத்து வழக்கு கூடுதல் நீதிமன்றத்தை" துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்...
தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்படவுள்ள " மக்களுடன் முதல்வர் ” திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் அரசு அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வி...
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பசுமை வர்த்தக மையம் சார்பில் பசுமையான நகர்ப்புற சூழலை அடைவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி இந்திய பசு...
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று திருப்பூர் மாநகராட்சி, சிக்கண்ணா கலை கல்லூரியில் கேலோ இந்தியா பிரச்சா...
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் உரிமைகள் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தராஜ் அற...
வெள்ளக்கோவில் பேரூராட்சியில் 21 வார்டுகளில் 14 ஆயிரம் குடும்பங்களில் சுமார் 60 பேர் வசிக்கும் நிலையில், சொத்துவரி நிர்ணயம், தெரு பராமரிப்பு, தெருவிளக்குகள், சாக்கடைகள், குடிநீர் வழங்கல், பாசனம், பொது...
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரை தளத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளி அலுவலகம், ஆதார் மையம்,பொது சேவை மையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அலுவலகம், வாக்காளர்க...
நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல். ஆர். ஜி., அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு என்னும் மையம் மற்றும் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய அறைக...
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தினர். இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துரா...