திருப்பூரில் பெண்கள் தேர்தலில் அதிகமாக பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் புதிய விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.பெண் கலெக்டிவ் டிரஸ்ட் என்ற கட்சியின்மை அமைப்பு இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. ந...
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள குமரிக்கல்பாளையம் பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மத்திய தொல்லியல் துறையின் ஆய்வில், அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தில...
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் இன்று முதல் 50 சதவீத ஜவுளி உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களில் நூல்...
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனை வாளகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பத்திரிகையாளர் நல நிதியம் திட்டத்தின் கீழ் கோயம்...
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ. ஆ. ப., தலைமையில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் 2025-26 நிதியாண்டுக்கான திருப்பூர் மாவட்டத்தின் கடன் தி...
திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி வர்ஷிகா தேசிய அளவில் நடந்த தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று திருப்பூர் திரும்பினார். இந்நிலையில், திருப்ப...
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று திருப்பூர் மாவட...
திருப்பூரில் வித்யா கார்த்தி மண்டபத்தில், மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை ப...
திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் உள்ள முதல் எட்டு பழைய இராஜ வாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசன ந...
திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது என்று மாவட்டக் கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அறிவித்திருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் பொது இடத்தில் கிரா...
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 23,82,820 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடந...
திருப்பூர் மாவட்டம் முழுவதும் முதியோர் இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகள் அனைத்தும் சட்டப்படி பதிவுசெய்யப்பட்டு செயல்பட வேண்டும், மேலும் அவ்வாறு...