திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி வர்ஷிகா தேசிய அளவில் நடந்த தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று திருப்பூர் திரும்பினார். இந்நிலையில், திருப்ப...
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று திருப்பூர் மாவட...
திருப்பூரில் வித்யா கார்த்தி மண்டபத்தில், மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை ப...
திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் உள்ள முதல் எட்டு பழைய இராஜ வாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசன ந...
திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது என்று மாவட்டக் கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அறிவித்திருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் பொது இடத்தில் கிரா...
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 23,82,820 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடந...
திருப்பூர் மாவட்டம் முழுவதும் முதியோர் இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகள் அனைத்தும் சட்டப்படி பதிவுசெய்யப்பட்டு செயல்பட வேண்டும், மேலும் அவ்வாறு...
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆபரேஷன் ஜீரோ கிரைம் மாவட்ட ஆட்சியரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காவல்துறை ஆணையர்,காவல்துறை உதவி ஆணையர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய...
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தலைமை தாங்கி பேசினார். அப்போது தமிழ்நாடு முதலம...
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அலுவலர்கள் முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழி...
திருப்பூர், பல்லடம் அடுத்த சாமளாபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கலந்து கொண்டு திட்டப...
திருப்பூர் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் போலீசார் மாலை மற்றும் இரவு நேர ரோந்து பணியில் துப்பாக்கி பயன்படுத்திக்கொள்ள...