தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இதன் மூலம் 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அ...
2025-2026 நிதியாண்டில், கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 10,000 - 12,000 Freshers-ஐ பணியில் அமர்த்தவுள்ளதாக IT நிறுவனமான Wipro தெரிவித்துள்ளது. இந்நிலையில், IT துறையில் மந்தநிலை நிலவுவதாக தகவல்கள் வந்த நிலையி...
நபார்டு வங்கியின் பணியாளர் மேலாண்மை பிரிவு காலியாக உள்ள 108 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப...
கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள 190 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. Technician, Loco Pilot உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்....
பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், ஜூலை 28ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 665 உட்பட நாடு...
கோவையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் நிறுவனத்தில் 35 பணியிடங்கள் உள்ளன; 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணலாம் என மத்திய அரசு அறிக்கை விடுத்துள்ளது!தமிழ்நாட்டின் கோவையில் ச...
பாரத் ஸ்டேட் வங்கியில், 8,424 ஜூனியர் அஸ்சோசியேட் பொறுப்புக்களுக்கு வேலை வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விண்ணப்பிக்க விரும்பம் உள்ளோர் https://bank.sbi/web/careers/current-openi...
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 8,283 ஜூனியர் அசோசியேட் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 17ம் தேதி தொடங்கி டிச.7ம் தேதியுடன் முடிவடையும். இப்பணிக்கு ப...
குரூப் 4 பணியில் காலியாக உள்ள 3373 தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன...
தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான நிர்வாகப் பணியாளர் கல்லூரி தனது AIM TN என்ற காணொலிப்பாதை (YouTube channel) வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச இணையதள வகுப்புகளை (online classes) ந...
குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 10,217 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு,...
கோவை, ஜூலை 10: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில், தற்போது நடப்பாண்டிற்கான ப...