புதிய அறிவியல் ஆய்வு ஒன்றில் பூமி மற்றும் செவ்வாய் ஒரே மாதிரியான விண்வெளி பொருட்களிலிருந்து உருவாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, பூமியின் தோற்றம் குறித்த பழைய கருத்துக்களுக்கு ப...
நாசா, பூமியிலிருந்து சுமார் 53 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள என்ஜிசி 3137 என்ற சுருள் வடிவ விண்மீன் மண்டலத்தை தெளிவாகப் படம் பிடித்துள்ளது.இந்த விண்மீன் மண்டலம், பால்வீதி மண்டலத்தைப் போன்ற அமைப...
ரஷ்யா நாட்டின் சைபீரியா பகுதியில் 24,000 ஆண்டுகள் உறைந்திருந்த நுண்ணுயிரியை விஞ்ஞானிகள் உயிர்ப்பித்துள்ளனர். Bdelloid Rotifer என அழைக்கப்படும் இந்த உயிரி, பனிக்கட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.ஆய்வக...
நாசா, அபோபிஸ் என்ற “காட் ஆஃப் கேயாஸ்” என அழைக்கப்படும் சிறுகோள் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வந்து கடக்கும் என தெரிவித்துள்ளது.இந்த சிறுகோள் சுமார் 32,000 கிலோமீட்டர் தூரத்தில் பூமியை க...
சீனா, செவ்வாய் கிரகத்திலிருந்து மண் மாதிரிகளை 2031க்குள் பூமிக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முயற்சி, அதன் விண்வெளி ஆய்வு திட்டங்களில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.“T...
வடக்கடல் அடிப்பகுதியில் 16,000 ஆண்டுகள் பழமையான முன்பழைமையான காடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவை இணைத்திருந்த பழைய நிலப்ப...
நாசா வெளியிட்டுள்ள புதிய தகவல், பூமிக்கு வெளியே உயிர் இருந்ததா என்ற கேள்விக்கு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. நாசாவின் க்யூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதி...
பூமியின் காந்தப் புலம் துருவங்கள் மாற்றம் அடையும் காலம் முன்பு கருதியதை விட மிகவும் நீண்டதாக இருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பூமியின் காந்தப் புலம் திசை நிர்ணயத்திற்கு உதவுவதுடன், சூர...
உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட் ஒருகாலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இமயமலை உருவாகும் முன்பு அந்தப் பகுதி கடலாக இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.மில்லியன் கணக்கா...
இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோளை 743 கி.மீ உயரத்தில் வெற்றி...
விண்வெளி ஆராய்ச்சி பணிக்காக விண்வெளி சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கினார். புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா, இந்திய நாட்டுக்கு பெருமை ச...
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் (ISS) வெற்றிகரமாக நுழைந்து வரலாறு படைத்துள்ளார். 1984இல் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு, கடந்த 40 ஆண்டுகளில் விண்வெளிக்குச் சென்ற மு...