இந்தியா, இணைய தள நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு அறிவுறுத்தல்களை சட்டபூர்வமாக்க புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது.இந்த மாற்றங்களின் கீழ் மெட்டா, கூகுள், எக்ஸ் போன்ற தளங்கள் தகவல் தொழில்நுட்ப அமை...
நிறுவனங்கள் ஊழியர்களை செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த கட்டாயப்படுத்துவது எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பல நிறுவனங்கள் அலுவலகங்களில் ஏஐ பயன்பாட்டை விரைவாக கொண்டு வர...
ஆப்பிள் தனது ஆண்டு உலகளாவிய டெவலப்பர் மாநாட்டை ஜூன் 8 முதல் 12 வரை ஆன்லைன் முறையில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.இந்த மாநாட்டில் புதிய மென்பொருள் மேம்பாடுகள், செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதுப்பிப்பு...
சென்னை: சென்னை ஐஐடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பங்கேற்றார். அவர், மாணவர்களிடையே பேசியதாவது: 4ஜி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானபோது, இ...
இந்தியாவில் ஐபோன் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை அனுப்பி வருகிறது. அதில், அவர்களின் ஐபோன்களை, (இஸ்ரேலின்) பெகாசஸ் உளவு மென்பொருள் தாக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.&...
ஏர்டெல் '5G பிளஸ்' சேவை தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் கிடைக்கும் என பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இணைய சேவை தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் கிடைக...
இஸ்ரோவும், நாசாவும் இணைந்து தயாரிக்கும் நிசார் செயற்கைக்கோள் அடுத்தாண்டு ஏவப்படும் என ISRO தெரிவித்துள்ளது. சிந்தடிக் அப்பர்ச்சர் ரேடார் எனப்படும் 'நிசார்' இந்திய-அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவானது....
உலக முழுவதும் பல கோடி Gmail கணக்குகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 2 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் உள்ள Gmail கணக்குகளை அடுத்த மாதத்திற்குள் நீக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்து...
இந்தியாவைச் சேர்ந்த இன்டர்குளோப் என்டர்பிரைசஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.அதன் அடிபடையில் இந்தியாவில் மின்சார விமான டாக்ஸி சேவை தொடங்கப...
ஏஜிஎம்மில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்திய முதல் ஸ்மார்ட் கண்ணாடி ஜியோ கிளாஸ் ஆகும். AR மற்றும் VR வீடியோக்களை ஜியோ ஸ்மார்ட் கிளாஸ் மூலம் பார்க்கலாம். இந்த ஸ்மார்ட் கிளாஸ், ஸ்டீரியோ ஸ்பீக்க...