விசாகப்பட்டினத்தில் பொதுமக்களுக்கு மலிவான மற்றும் மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் புதிய இந்திய ரெட் கிராஸ் டயக்னோஸ்டிக் மையம் தொடங்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் வை. சத்யகுமார் யாதவ், ஜில்...
ராயலசீமா பகுதியில், கோடை காலம் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது.சித்தூர், அன்னமையா மற்றும் ஸ்ரீ சத்தியசாய் மாவட்டங்களில் ஏப்ரல் முதல் வாரத்திலேயே கடும் வெப்ப...
அந்திரப் பிரதேசத்தின் ஒரே நிரந்தர தலைநகரமாக அமராவதியை அறிவிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.ஏப்ரல் 1, 2026 அன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், பாஜக மற்ற...
திருப்பதி நகரில் உயிரியல் மருத்துவ அறிவியல் மற்றும் உலக சுகாதாரம் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.“உயிரியல் மருத்துவ புதுமைகள் மற்றும் உலக சுகாதார மேம்பாட்டில் டோசிக் பங்கு” என்ற தலைப்பில் இந்த ந...
தமிழ்நாடு கைத்தறித் துறை சார்பில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி இரகங்களின் விற்பனையினை அதிகரிக்க ஏதுவாக வாங்குவோர் விற்பனை செய்வோர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று வி...
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி அமைத்து நேற்றுடன் 150 நாட்கள் ஆகிறது. இதையொட்டி நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: சுமார் 40 ஆண்டுகளாக மக்கள் என்னை ஆதரித்த...
ஆந்திராவின் விஜயவாடா - ஸ்ரீசைலம் வரையில் கடல் விமானச் சேவை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும், பிரகாசம் தடுப்பணையிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் முதல்வர் சந்திரபாபு, மத்திய அமைச்சர் ராம்மோகன் ந...
கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி தனது குடும்பத்தாருடன் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதியிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் வந்து கொண்டிருந்தார் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்...
நேற்று விஜயவாடா பேருந்து நிலையத்தில் இருந்து தெனாலி வரை அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுத்து சக பெண் பயணிகளுடன் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா பயணம் செய்தார்.அப்போது ஒய்.எஸ். ஷர்மிளா பே...
ஆந்திர மாநிலத்தில் சில மாவட்டங்களை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. குறிப்பாக விஜயவாடா நகரம் சீர் குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் புடமேரு, கொல்லேறு ஏரிகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் புடமேரு ஏரியால் பாதிக்கப்பட்ட சிங்க் காலனி பகுதி...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் அருகேநேற்று அதிகாலையில் கரையைகடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவின் பெரும்பாலான...