ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி அமைத்து நேற்றுடன் 150 நாட்கள் ஆகிறது. இதையொட்டி நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: சுமார் 40 ஆண்டுகளாக மக்கள் என்னை ஆதரித்த...
ஆந்திராவின் விஜயவாடா - ஸ்ரீசைலம் வரையில் கடல் விமானச் சேவை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும், பிரகாசம் தடுப்பணையிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் முதல்வர் சந்திரபாபு, மத்திய அமைச்சர் ராம்மோகன் ந...
கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி தனது குடும்பத்தாருடன் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதியிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் வந்து கொண்டிருந்தார் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்...
நேற்று விஜயவாடா பேருந்து நிலையத்தில் இருந்து தெனாலி வரை அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுத்து சக பெண் பயணிகளுடன் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா பயணம் செய்தார்.அப்போது ஒய்.எஸ். ஷர்மிளா பே...
ஆந்திர மாநிலத்தில் சில மாவட்டங்களை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. குறிப்பாக விஜயவாடா நகரம் சீர் குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் புடமேரு, கொல்லேறு ஏரிகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் புடமேரு ஏரியால் பாதிக்கப்பட்ட சிங்க் காலனி பகுதி...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் அருகேநேற்று அதிகாலையில் கரையைகடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவின் பெரும்பாலான...
ஆந்திராவின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்காக, மத்திய அரசுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். வென்டிலேட்டரில் இருந்த தங்கள் மாநிலத்திற்கு. தற்...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின்படி முதியோர் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தியுள்ளார். மேலும் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கள் இறக்கும்...
குப்பம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குப்பம் வந்தடைந்தார் சந்திரபாபு நாயுடு. அங்கு அவர் பேசுகையில், “என்னை 9-வது...
எஸ்சி, எஸ்டி, பிசி சிறுபான்மையினர் மற்றும் பிற சமூகங்களைச் சேர்ந்த ஏழை மக்களின் திருமணச் செலவுகளுக்காக ஒய்எஸ்ஆர் கல்யாணமஸ்து மற்றும் ஒய்எஸ்ஆர் ஷாதி தோபா திட்டங்களின் கீழ் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்....
ஆந்திராவின் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறுவனங்களில் முதலீடு செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2011ல் அவ...