செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள...
நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்கள் வண்டலூர் வட்டம், ஊரப்பாக்கம் பொது நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்...
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோகண்டி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டார். அங்கிருந்த...
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றும் ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஐஐ 2021-2022-ல் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மெய்யூர் பகுதியில்...