இந்தியா தேசிய காங்கிரஸ், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.அதில் முக்கியமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ₹2,000 வ...
மேற்காசிய மோதல் பின்னணியில், மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி குரல் எழுப்பவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய...
மேற்கு ஆசிய நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதில் புதிய தகவல் எதுவும் இல்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம் குறித்து...
இந்திய தேசிய காங்கிரஸ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இரான் மீதான வான்வழி தாக்குதலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.காங்கிரஸ் MP ஜெய்ராம் ரமேஷ், கடந்த மூன்று...
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி “மனிதனால் உருவானது” என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி, மத்திய அரசின் வெளிநாட்டு கொள்கையை கேள்வி எழுப்பின.ஒதுக்கீட்டு மசோதா குறித்து நடந்த விவாதத்தில், காங்கிரஸ் மூ...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் - இ வி கே எஸ் இளங்கோவன் மறைவுக்கு உடுமலைப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த...
தமிழக அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும், தந்தை பெரியாரின் முற்போக்கு கொள்கைகளை நிலைநிறுத்திய ஆளுமையாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். மேலும்...
திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பி. கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி அருணாசலம் மன்றத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர...
கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஐஎன்டியூசி (இந்திய தேசிய தொழிலாளர் யூனியன் காங்கிரஸ்) பொறுப்பாளராக ஆம்பூர் எஸ். சனாவுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்தை ஒட்டி, ஐஎன...
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான தொழிற்சங்க அமைப்புகளில் ஒன்றாகும். இது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவாக செயல்படுகிறது. INTUC - உற்பத...
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள பாரத் ஜோடோ யாத்திரைக்கான இலச் சினை மற்றும் முழக்கத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெள...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்...