பிரான்சிடமிருந்து இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் மரைன் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.26 விமானங்களில்...
மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28-ம் தேதி சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.7 புள்ளியாகப் பதிவானதைத் தொடர்ந்து, மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலந...
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய ‘இலங்கை மித்ர விபூஷண்' விருதை அதிபர் அனுர குமார திசாநாயக்க வழங்கி கவுரவித்தார். மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என இரு தலைவ...
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்ற நிலையில், அவரது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருவர் கமல் கேரா, மற்றொருவர் அனிதா ஆனந்த். ட...
பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானும் தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர். இரு தரப...
சீனாவிடமிருந்து J-10C ரக நவீனப் போர் விமானங்களை (16) வாங்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது. மேலும், இதனால் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக நவீன ஆயுதங்கள் வாங்கும் 2வது பெரிய நாடாக வங்கதேசம் மா...
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் Rs.25 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கவுள்ளது தீவிர பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வரும் இலங்கை அரசு, கடந்த ஆண்டு IMF உதவியை நாடியது. அதனை தொடர்ந்து ஆட்சி மாற்ற...
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்ட...
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்' (BRICS) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையி...
2024-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டது. மைக்ரோ RNA-ஐ கண்டுபிடித்ததற்காக...
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே இரவிபுத்தன் துறையைச் சேர்ந்தவர் அருளப்பன். இவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 11ல் கொச்சி துறைமுகத்திலிருந்து இவரும், பூத்துறை மற்றும் புதுச்ச...
Tsuchinshan-ATLAS என்ற வால் நட்சத்திரம் வரும் வெள்ளி முதல் திங்கள் வரை வானத்தில் காட்சி அளிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த வால் நட்சத்திரம் 80,000 ஆண்டுகளுக்கு பின் வானில் தோன்றவுள்ளது. தெளிவற்ற...