குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகின்ற அக்டோபர் 26-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார்.
இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ள திரெளபதி முர்மு, சென்னை உத்தண்டியில் உள்ள கடல் சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தவுள்ளனர்.
0 Comments