Loading . . .




மத்திய அரசுக்கு துரை வைகோ கோரிக்கை

The Forecast 2 years ago அரசியல் செய்திகள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை குன்றி வருவதாக மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ கூறினார். இது குறித்து பேசிய அவர், 'நூறு நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 21% நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News