பீகார் மாநிலத்தில் சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநிலமே நடத்தி முடித்தது. அதனடிப்படையில், கல்வி நிலையங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதா மாநில சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் & பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 22 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 43 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
0 Comments