Loading . . .




17 சிறுவர், சிறுமியர்களுக்கு பிரதமரின் பால புரஸ்கார் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

பல துறைகளில் சிறந்து விளங்கும் 17 சிறுவர், சிறுமியர்களுக்கு பிரதமரின் பால புரஸ்கார் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

கலை, கலாச்சாரம், வீரதீர செயல், புதுமை கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஆண்டு தோறும் பிரதமரின் பால புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 7 சிறுவர்கள், 10 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News