அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் அனுமதி
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018,19ல் சாலை சீரமைப்புக்கு ரூ.590 கோடி மதிப்பில் 37 டெண்டர்கள் விடப்பட்டன. இதில் முறைகேடு நடந்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்தது. விசாரணையில், தொடர்பாக தமிழக அரசு அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்து
'எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்' புகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments