பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி
சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும்
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த
ராகுல் காந்தி, பாஜக நிர்வாகியின் செயல்
ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும்
அவமானப்பட வைத்துள்ளது. பாஜக ஆளும்
மாநிலங்களில் பழங்குடியினர் மீதான
தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய
அருவருக்கத்தக்க முகம்தான் பாஜகவின்
உண்மையான சுபாவம் என சாடியுள்ளார்.
0 Comments