Loading . . .




ராகுல் காந்தி விவசாயிகளுடன் இணைந்து வயலில் பணிபுரிந்தார்.!

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

டெல்லிக்கு பயணமான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஹரியானாவில் விவசாயிகளுடன் பேசினார்.

விவசாயக் கூலி வேலையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் விவசாய வேலை செய்தார்

மக்களவைத் தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி, பலரை நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.  சமீபத்தில் டெல்லி கரோல் பாகா பகுதியில் இரு சக்கர வாகனம் பழுது பார்ப்பவர்களை சந்தித்து பேசினார்.

அதன் விளைவாக இன்று இமாச்சலப் பிரதேசம் நோக்கிச் சென்ற ராகுல் காந்தி, அரியானா மாநிலத்தில் விவசாயிகளைக் கண்டதும், அவர்களுடன் பேசுவதற்காக வயல்களில் இறங்கினார். விவசாயமும் விளைபொருளும் இன்றியமையாதவை. அவர்களுடன் பல்வேறு குறைகளை கேட்டு பேசினார்

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News