கண்டித்து டெல்லி ஜந்தர்மந்தரில் நாளை முதல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த முடிவு
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர்மந்தரில் நாளை முதல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த உள்ளனர். தொடர் போராட்டம் நடத்தப்படும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூரைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
0 Comments