தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் உட்கோட்டம் காவல் வாகனத்திருட்டில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா வரதப்பனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரசாந்த் குற்றவாளியை கண்காணிப்பாளர் காவல் உதவி அவர்கள் தாலூகா நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பொது மக்களிடையே செல்போன்
பறித்தல் மற்றும் திருப்பனந்தாள் காவல்நிலைய பகுதியில் இருசக்கர என்ற வல்லம் உட்கோட்ட துணைக்காவல்
அவர்களின் மேற்பார்வையில்ஆய்வாளர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கைது செய்து,
குற்றவாளியிடமிருந்த 07 செல்போன்கள் மற்றும் 01 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments