Loading . . .




ஆவணங்களை 30 நாளில் அளிக்க வேண்டும்: RBI

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

கடனை முழுமையாகச செலுத்தியவர்களுக்கு அவர்களின்
அசல் ஆவணங்களை 30 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என  வங்கிகளுக்கு RBI உத்தரவிட்டுள்ளது. அசையும், அசையா சொத்துக்களின் பேரில் கடன் வாங்கியவர்களின் அசல்
ஆவணங்களை அளிக்க தாமதம்
ஏற்பட்டால் நாளொன்றுக்கு ரூ.5000
இழப்பீடாக வங்கிகள் வழங்க வேண்டும்.
ஆவணங்களுக்கு சேதம் ஏற்பட்டால் வங்கிகளே பொறுப்பு என்றும் RBI  கூறியுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News