மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்; “விமான நிலையத...
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதே நேரத்தில், கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படு...
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'நலம் 365' யூ-டியூப் சேனல் திங்கள்கிழமை (ஜன.2) முதல் தொடங்கப்படவுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதனை பொது மக்கள்...
உதயநிதி பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாமை அவர், உதயநிதியை அமைச்சராக நியமித்தால் இன்னும் நன்றாக இருக்கும். மற்ற கட்சிகளில் இருக்கும் இளைஞரணி சம்பிரதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது ஆனால் திமுகவில் உருவா...
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-169, காந்திபுரம் பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களின் அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, (06.09.2022) மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அவர்கள்ஒன்றிய அரசின் ஆயுஷ்துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனாவால்...
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைபொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை தற்பொழுது கோவிட் தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்க...
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (26.4.2022) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் சந்தித்து, உலக மலேரியா தினத்தையொட்டி...