இந்தாண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 7ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இந்த கூட்டத் தொடரில் 1,500 காலாவதியான சட்டங்களை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளும...
முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில், தமிழ்நாடு (11.112022) நடைபெற்ற காந்திகிராம கிராமிய நிகள்நிலைப் பல்கலைக்கழக 36-வ...
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மோடி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். 2014 பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெரிய அளவில் போராட்டங்களை கெயிலெடுக்காமல்...
கூடங்குளம் அணு உலை விவகாரத்தில், இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்னும் 2 வாரத்தில் ஒன்றிய அரசு ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இன்று உச்சந...
ஊழல்வாதிகள் தான் இந்த நாட்டை அழிப்பவர்கள். ஊழல் செய்து விட்டு பண பலத்தால் தப்பி ஓடிவிடுகின்றனர்,’ என எல்கர்-பரிஷத் வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக ஆவேசமடைந்தனர். மகாராஷ்டிரா...
பிரதமர் மோடி வருகையையொட்டி இன்றும், நாளையும் மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு சாலை மார்க்க...
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய கூடுதல் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்’ என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்க தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் ஓய்வு பெறுவதையொட்டி, அடுத்ததாக...
குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் நடைபாலம் இடிந்ததால் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநில க...
யாருடைய அனுமதியும் இன்றி தனது மாநிலத்தில் நுழைந்து சிபிஐ விசாரணை நடத்துவதற்காக அளித்து இருந்த பொது அனுமதியை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று அதிரடியாக ரத்து செய்தார். டெல்லி சிறப்பு போலீஸ் அ...
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் புதிதாக 16 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியமும் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.முதல்வர் ரங...
2024ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கும், டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சட்ட நடத்த வாய்ப்புள்ளதாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பேசியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஒரு விரிவான திட்டத்...