தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சுகி ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,இ.ஆ.ப., நேற்று நேரில் சென்ற...
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் ”நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ், காரிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, குணமடைந்தவர்களிடம்...
தருமபுரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சமையல்கூடத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயாரிக்கப்பட்டு வருவதை ம...
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் துறை சார்பில் மகளிர் உதவி எண் 181 மற்றும் காவல் உதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர் பங்கேற்ற நடை பயணத்த...
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எ...
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் இன்று முதல் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும். காலை நேரத்தில் இட்லி, சட்னி, சாம்பார் வழங்கப்படும். மதிய நேரத்தில் சாதம், சாம்பார், கீரை, பொரியல், முட்டை, வாழைப்பழம் வழங்...
தருமபுரி மாவட்டத்தின் அரூர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த அவர், ₹51 கோடி செலவில் அரூர் மருத்துவமனைய...
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் இருப்பினை கருத்தில் கொண்டு, புதிய ஆயக்கட்டு பகுதிகளில் குடிநீர் மற்றும் கால்நடை ஆதாரங்களை கருத்தில் கொண்டு ஈரபதத...
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: த...