பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப உயர்வின் காரணமாக எல் நினோ காலநிலை நிகழ்வு தீவிரமடைந்து வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உலகின் பல பகுதிகளில் வெப்பநிலை மற்றும்...
தமிழகதின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த...
தமிழகம் முழுவதும் இன்று கடும் வெயில் நிலவியதால் பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், சென்னையிலும்...
தமிழகத்தில் இன்று கடும் கோடை வெப்பம் நிலவிய நிலையில், வேலூரில் அதிகபட்சமாக 109°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை நகரிலும் 107°F வெப்பநிலை பதிவாகி மக்கள் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டனர்.கரூர், மதுரை,...
உத்தர பிரதேஷ் மாநிலத்தின் பாண்டா பகுதியில் இன்று நாட்டிலேயே அதிகபட்சமாக 118°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் வெப்ப அலை காரணமாக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித...
‘சூப்பர் எல் நினோ’ தாக்கத்தால் இந்தியாவில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஜூன் முதல் செப்டம்பர் வரை மத்திய மற்றும்...
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்தமான் கடற்பகுதியில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி வரு...
இந்தியா முழுவதும் கடும் வெப்ப அலை நிலவி, பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் பகுதியில் இன்று 112°F வெப்பநிலை பதிவாகி நாட்டிலேயே அதிகபட்சமாக உள்ளது. வட மற...
எனர்ஜி சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் வெளியிட்ட புதிய ஆய்வின்படி, இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் கடும் வெப்ப நாட்கள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வு தெரிவிப்பதாவத...
சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநிலத்தின் சில பகுதிகளில் ஏப்ரல் 30ஆம் தேதி கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.அதிக மழை பெறக்கூடிய மாவட்டங்களாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்று...
தமிழ்நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. வேலூர் நகரத்தில் இன்று அதிகபட்சமாக 107°F வெப்பநிலை பதிவாகியுள்ளது.மாநிலத்தின் பல பகுதிகளிலும் 100°F-க்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஈரோடு, கரூர்,...
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரை வானிலை ‘நியூட்ரல்’ நிலையில் நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால்...