சேலம் மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட...
சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அப்பம்ம சமுத்திரத்தில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தினை திறந்து வைத்த...
சேலம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்களில் கடந்த 13 நாட்களில் மட்டும் ரூ.1.15 இலட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலம் ம...
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மாணவிகளுக்கான உடல் நலம், மனநலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நேற்று 8 அரசு மகளிர் கலை கல்லூரியில் ந...
பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தால், படித்த இளைஞர்களுக்கு இந்திய அளவில் 500 முன்னணி நிறுவனங்களில் 12 மாதம் வேலைவாய்ப்பு பயிற்சி (Internship) வழங்கும் பிரதம மந்திரி தேசிய இன்டர...
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சி...
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், மாசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தூய்மை காவலர்கள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதை மாவட்...
தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சார்பதிவாளர் அலுவலகத்தினை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட...
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், புத்தூர் அக்ரஹாரம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று தொடங்கி வைத்தார். பின்...
சேலம் அஸ்தம்பட்டி மாலை நேர உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேலும் , பொதுமக்களிடம் தேவைகள் குறித்து கே...
சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மணிவிழுந்தானில் நேற்று நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" மூன்றாம் கட்ட திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பயணா...
சேலம் மாவட்டம், ஆத்தூரில் “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட திட்ட முகாம் நடைபெறவுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பின்,...