இன்று வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் நினைவுகூரப்படுகின்றன. 1993ஆம் ஆண்டு, அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, உலக பாதுகாப்பு விவாதங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. 2019ஆம்...
இன்றைய நாள் உலக வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டுகிறது. 1886 ஆம் ஆண்டு, தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரும் சமூக சீர்திருத்தவாதியுமான முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள் இன்று. பெண்களின் கல்வி...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28 கிராம்) தங்கத்தின் விலை $104 அளவிற்கு குறைந்து $4,937 ஆக உள்ளது. இதேபோல் வெள்ளியின்...
தங்கத்தின் விலை உயர்வை போலவே வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், ஒரு கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்து ₹2.85 லட்சமாக...
காப்பீடுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான (FDI) வரம்பை 100% ஆக உயர்த்த அனுமதிக்கும் புதிய மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.தற்போதுள்ள விதிகளின்படி, க...
வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இ.ஆ.ப., டிசம்பர் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்ப...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, LVM3-M5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த ராக்கெட், 4,410 கிலோ எடை கொண்...
கேரளாவின் பிரபலமான மூணாறு மலைப்பகுதி, ஆசியாவின் சிறந்த கிராமப்புற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிகம் பயன்படுத்தும் Agoda எனும் ஆன்லைன் பயண தளம் வெளியிட்டுள்ள தரவரிசைப...
இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளிலேயே சரிவுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடு சென்செக்ஸ் 118 புள்ளிகள் குறைந்து 81,785 புள்ளிகளில் முடிந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை...
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்காக 400-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்தனர் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். புவி கண்காணிப்பு மற்றும் தொலைத்தொடர்பு தொடர்பான இந்தியாவின் அனைத்து செயற்...
ஆகஸ்ட் 1 முதல் Gpay, PhonePe, BHIM போன்ற டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலிகளில் புதிய விதிகள் அமலாகின்றன. இனி பயனர்கள் ஒரு நாளில் அதிகபட்சம் 50 முறை மட்டுமே கணக்கிலுள்ள இருப்புத் தொகையை பார்வையிட முடியும்....
பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை கணிசமாக குறைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனுடன், 2011ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த சேமிப்பு வட்டியைக் கட்டுப்படுத்தும் ஒழு...