ஒரு கோடி ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 38-ல் இருந்து 42 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்பிரதிநிதித்துவப் படம்புதுடெல்லி: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர...
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பாரம்பரியத்துக்கு ஹைட்ரஜன் என்ற பெயரில் திட்டத்துக்கு தல...
பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும் என அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். ஒன்றிய பட்ஜெட் குறித்த விளக்கக் கூட்டம், சென்னையிலுள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது...
அதானி குழுமத்தில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ முதலீடு - விசாரணை நடத்தக் கோரி பிப். 6-ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அதானி விவகாரம் தொடர்பாக, டெல்லியில் ஆலோசனை நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.புதுடெல்ல...
மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது 2023-24-ம் நிதியாண்டில் ரெயில்வேயில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விவரித்தார். இது தொடர்பாக அவ...
திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை திமுக குழு துணைத் தலைவரும் எம்பியுமான கனிமொழி எழுத்துப்பூர்வமாக கேட்ட கேள்வியில், ‘நிர்பயா நிதியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் என்ன? நிர்பயா...
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதி சனிக்கிழமை திறப்புசென்னை சர்வதேச விமான நிலையத்தில் பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதியை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜ...
2023-ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீத...
ஆவணப்படம் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து பிபிசி தயாரித்துள்ள இந்தியா - மோடிக்கான கேள்விகள் என்ற ஆவணப்ப...
2019ம் ஆண்டு முதல் பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.22.76 கோடி; ஒன்றிய அரசு தகவல்பிரதமர் மோடி 2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உள்ளதாகவும், அதற்காக ரூ.22.76 கோடி செலவிடப்ப...
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு - புதிய வரிவிதிப்பில் ரூ.7 லட்சம் வரை வரி இல்லைவருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு - புதிய வரிவிதிப்பில் ரூ.7 லட்சம் வரை வரி இல்லைமத்திய...
சில பாஜக தலைவர்கள் நலனுக்காக எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளின் பணம் பயன்படுத்தப்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றச்சாட்டாக கூறியுள்ளார். மேற்கு வங்காள புர்பா பர்தமான் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முத...