யாருடைய அனுமதியும் இன்றி தனது மாநிலத்தில் நுழைந்து சிபிஐ விசாரணை நடத்துவதற்காக அளித்து இருந்த பொது அனுமதியை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று அதிரடியாக ரத்து செய்தார். டெல்லி சிறப்பு போலீஸ் அ...
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் புதிதாக 16 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியமும் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.முதல்வர் ரங...
2024ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கும், டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சட்ட நடத்த வாய்ப்புள்ளதாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பேசியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஒரு விரிவான திட்டத்...
எப்.ஏ.டி.எப்.-ன் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதால் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறினார்.சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி...
ஹரியாணாவின் சூரஜ்கண்ட்டில் நடந்த மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:மாநிலங்களுக்கு இடையேயான குற்றங்களை ஒழிப்பதில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்ற வேண...
குஜராத்தில் இந்தாண்டு டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இம்மாநிலத்தைப் பொருத்தவரை பாஜ, காங்கிரஸ் கட்சிகளிடையே மட்டுமே கடும் போட்டி இருந்து வந்தது. ஆனால் இம்முறை ஆம் ஆத்மியும் களமிறங்கி உள்ளது....
ஒடிசா மில்லட்ஸ் மிஷன்.. பாரம்பரிய உணவு பயிர்களை மீட்கும் முயற்சி.. நவீன் பட்நாயக் அரசு புது புரட்சி!; ஒடிசாவின் பழங்குடியின மக்களின் மண்ணில் ஒரு புரட்சி உருவாகி வருகிறது. இதன் போராளிகளாக அரிவாளும், மண...
3 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். அதில், பெண்கள் என்றால் சமையலறையில் இருக்க வேண்டும், கரு...
ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை 3 நாட்கள் ஒத்தி வைத்துள்ளார். தீபாவளி பண்டிகை காரணமாக அக்., 24, 25 தேதிகளும், 26ஆம் தேதி காங்., தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கே சான்றிதழ் வழங்குவதற்கு...
முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்புஇன்று உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர்விபத்தில் 7 பேர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டைச் திருமதி.கலா ரமேஷ்,திரு.பிரேம்குமார...
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னாடாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்தநாளான (15.10.2022,) சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள அவருடையசிலைக்கு, தமிழ்நாடு ஆளுநர் .என்...
தமிழ்நாடு முதலமைச்சர் of.மு.க.ஸ்டாலின்அவர்களின் அறிவுரைப்படி, புதுடெல்லியில் (22.06.2022) தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறைஅமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்றஅனைத்துக்கட்சி தலைவர்க...