உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் மத்திய அரசு உருவாக்கியுள்ள பாதுகாப்பு தொழில் முனையங்களில் ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்...
4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடு வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் பி.கே.தாக்கூர் வெளியிட்ட அறிவிப்பு:தேசிய கல...
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று சாதிப்பிரச்சினை எதிரொலித்து, அது சபாநாயகரின் எச்சரிக்கைக்கு வழிவகுத்தது. மக்களவையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது பற்றி, தெலுங்கானா மாநிலத்தைச்...
குறுகிய துாரம் பயணம் செய்வோர், சாதாரண டிக்கெட் எடுத்தாலும், விரைவு ரயில்களின் ஒரு சில முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வசதியை, தெற்கு ரயில்வே நடைமுறைப்படுத்தி உள்ளதுபயணியரின் தேவைக்கு ஏற்ப, ரயில்வ...
ஒன்றிய அரசால் ரூ.1. லட்சம் கோடிக்கு மேல் கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித...
மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 26-ந் தேதி பரிந்...
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்புத் திட்டப் பணிகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், உலகத் தரம் வாய்ந்த ர...
ஜம்மு - - காஷ்மீரில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான டி.ஆர்.எப். எனப்படும் எதிர்ப்பு முன்னணி, நாட்டில் பல இடங்களில் வன்முறை நிகழ்த்த திட்டமிட்டு, இளைஞர்களை திரட்டி மூளைச்சலவை செய்து...
ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் 'டிரோன்' உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? வணிக தளவாடங்கள், விவசாயம், சுரங்கம், தொழில்துறை ஆகியவற்றுக்கான 'டிர...
நாடாளுமன்றத்தின் மேலவையில் மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசும்போது, 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நாட்டில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் எ...
மத்திய அரசு பணிக்கு இந்தியில் மட்டும் தேர்வா என்பது குறித்து மத்திய உள்துறை இணை மந்திரி பதில் அளித்துள்ளார். புதுடெல்லி, மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்குமார் மிஸ...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற மொபைல் ஆப் 2.0 என்ற செயலி, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு தயாராக உள்ளது. இந்த மொபைல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செ...