வெளிநாடு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடித்ததில் பந்தய நிறுவனங்களில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையா...
சென்னை மந்தைவெளியில் இயங்கி வரும், 'தி நேஷனல் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் எஜூகேஷனல் சொசைட்டி'யில், பள்ளி மாணவர்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, 'ராதா சுவாமி' சிறப்பு மையத்தின் த...
உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம்’ என்று ஜி20 தொடர்பான அனைத்துக...
மத மாற்றத்திற்கு எதிராக பாஜக தலைவர் அஷ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யப்படும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்க...
20 மாநாடு குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு 40 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில்,தமிழக முதல...
இந்தியாவில் 2026ம் ஆண்டுக்குள்புல்லட் ரயில்இந்தியா அடுத்த 3 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின்பிரதான ஏற்றுமதியாளராக விளங்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்ல...
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம், கொலிஜியம் அமைப்பு தொடர்பாக நீதிமன்றத்துடன் மோதும் ஒன்றிய அரசு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட விவகாரங்...
அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. உயர்சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 % இடஒதுக்கீடு என உச்சநீதிமன...
டெல்லி உட்பட 3 விமான நிலையத்தில் பயணிகளின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. விமான நிலையங்களில் நுழையும் போது பயணிகளின் அடையாளத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை ச...
நாட்டின் பணப் புழக்கத்தை நிர்வகிக்க சோதனை அடிப்படையில் இன்று 4 நகரங்களில் டிஜிட்டல் கரன்சி முறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இந்திய ரிசர்வ் வங்கியின் கிளை அமைப்பான ‘சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் க...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கைமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் புகார் அளித்தால், அதற்கான பின்விளைவுகளை சந்திக்க...
ஆளும் பாஜ கடந்த நிதியாண்டில் காங்கிரஸ் கட்சியை காட்டிலும் 6 மடங்கு அதிகமாக தேர்தல் நன்கொடையை பெற்றுள்ளது. பாஜ மொத்தம் ரூ.614 கோடி நிதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜ, கா...