மண் மரம் மனிதநேயம் காப்போம் " உலக அமைதி குழுவின் மரம் நடு விழாவில் குடும்பமாக பங்கேற்று மகிழ்ந்த கிராம மக்கள். தேனி மாவட்டம் கானா விளக்கு வைகை அணை சாலையில் இருபுறமும் ஆயிரம் மரக்கன்ற...
பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்க்கின்றன என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப்சிங் புரிதெரிவித்துள்ளார்.எரிபொருள் மற்றும் மதுபானம் விற்பனையில் மாநில அரசுகள் அதி...
2027-க்குள் 100 புதிய மருத்துவ கல்லூரிகள்100 புதிய மருத்துவ கல்லூரிகளை 2027-க்குள் அமைக்க மத்திய சுகாதாரஅமைச்சகம் முன்மொழிந்துள்ளது. கடந்த 3 கட்டங்களாக 157 மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்...
இந்தாண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 7ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இந்த கூட்டத் தொடரில் 1,500 காலாவதியான சட்டங்களை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளும...
முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில், தமிழ்நாடு (11.112022) நடைபெற்ற காந்திகிராம கிராமிய நிகள்நிலைப் பல்கலைக்கழக 36-வ...
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மோடி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். 2014 பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெரிய அளவில் போராட்டங்களை கெயிலெடுக்காமல்...
கூடங்குளம் அணு உலை விவகாரத்தில், இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்னும் 2 வாரத்தில் ஒன்றிய அரசு ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இன்று உச்சந...
ஊழல்வாதிகள் தான் இந்த நாட்டை அழிப்பவர்கள். ஊழல் செய்து விட்டு பண பலத்தால் தப்பி ஓடிவிடுகின்றனர்,’ என எல்கர்-பரிஷத் வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக ஆவேசமடைந்தனர். மகாராஷ்டிரா...
பிரதமர் மோடி வருகையையொட்டி இன்றும், நாளையும் மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு சாலை மார்க்க...
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய கூடுதல் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்’ என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்க தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் ஓய்வு பெறுவதையொட்டி, அடுத்ததாக...
குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் நடைபாலம் இடிந்ததால் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநில க...