: நாட்டின் கரோனா நிலவரம், சுகாதார உள்கட்டமைப்பு, சுகாதார தயார்நிலை, தடுப்பூசி திட்டம், புதிய கரோனா வைரஸ்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பல்...
ட்விட்டர் சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ட்விட்டர் சிஇஓ பதவியை நான் விரைவில் ராஜினாமா செய்கிறேன். அந்த பதவிக்கு ஒரு முட்டாளை த...
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நால்வர் கோயில் பேட்டை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோகர்.இவரது மகள் ரக்சயா(20), கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தன்னுடைய சிறு வயது முதல் தான் அழகிப் போட்டி...
கடந்த 2014ல் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது மட்டுமின்றி, ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை...
மானியங்கள், இலவசங்கள் சூழல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசிய அவர், கல்வி, சுகாதாரம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம...
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். புதுடெல்லி, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோட...
இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவ வீரர்கள் குவிப்பு - இந்திய எல்லையை இனி மாற்ற முடியாது என அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிஅருணாச்சல பிரதேச எல்லை விவகாரம் தொடர்பாக மக்கள வையில் நேற்று பேசிய மத்திய வெளியுறவுத் துற...
ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு புதிய கொள்கைகள் வகுக்கப்படும் அல்லது நாடாளுமன்றம் மூலம் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறின...
எல்லையில் இந்திய-சீன படைகள் மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. ஜெய்ப்பூர், காங்கிரஸ் பாதயாத்திரைக்காக ராஜஸ்தானுக்...
தமிழகம் உட்பட பல மாநிலங்களின் எதிர்ப்பால், ஆன்லைன் விளையாட்டுகளுக்கான வரி விதிப்பு முடிவு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்காமல் ஒன்றிய அரசு பின்வாங்கி உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைய...
இங்கிலாந்து செல்லும் இந்திய பயணிகளுக்கு 15 நாட்களுக்குள் விசா (விசிட் விசா) வழங்கப்படும் என இந்தியாவுக்கான அந்த நாட்டு தூதர் அலெக்ஸ் எல்லிஸ் கூறியுள்ளார். புதுடெல்லி, சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட குறு...
எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் பெட்ரோல் விலையை குறைக்க முடியாது என்று ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மக்களவையில் தெரிவித்தார். இதை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்...