ஹார்முஸ் நீரிணை முடங்கியுள்ள நிலையில், எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று வழியாக ஈராக்–சிரியா எல்லைப் பாதை 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.ஈராக் நாட்டின் ராபியா மற்றும் சிரியாவின் யருபியா எல...
ஈரானியர்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என்று மசூத் பெசெஷ்கியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சமீபத்திய அறிக்கையில், மிரட்டல்கள் அல்லது அழுத்தங்கள் மூலம் ஈரானை கட்டுப்படுத்த முடியாது என்று அவர் கூற...
ஈரானின் லாரக் தீவு அருகே செல்லாமல் இருக்கவும், அனுமதி கிடைக்கும் வரை ஹார்முஸ் கடற்பாதையில் பயணத்தை தொடங்க வேண்டாம் என்றும் இந்திய அரசு கப்பல்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.நேற்று இந்தியக் கப்பல்கள் தாக்கு...
ஈரானின் அணுசக்தி உரிமைகளை கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்...
ஈரானுடன் ஒப்பந்தம் தொடர்பாக கடைசி வாய்ப்பு வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஈரானிடம் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை முன்வைக்க உள்ளதாகவும், அதை ஏற்காவிடில் கடுமையான நடவடிக்கை...
ஈரானின் ராணுவம், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா...
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் ஏப்ரல் 17 அதிகாலை முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இந்த முடிவு, வாஷிங்டன், டி.சி. நகரில் இரு தரப்பினரும் நே...
ஈரான், ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் கப்பல்களும் செல்லலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே சமீபத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத்...
ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க வழங்கப்பட்ட 30 நாள் அனுமதி காலம் மேலும் நீட்டிக்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் இந்த முடிவை உறுதிப்ப...
ஈரானுடன் நடைபெற்ற மோதலின் போது, ரூ.2,222 கோடி மதிப்புள்ள MQ-4C Triton கண்காணிப்பு ட்ரோன் இழந்ததை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.இந்த ட்ரோன் நீண்ட தூர கண்காணிப்பு திறன் கொண்ட அதிநவீன...
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் ஈரானுக்கு பயணம் செய்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.அவர், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது...
அருணாச்சலப் பிரதேசம் தனது பகுதியாகும் என சீனா மீண்டும் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா-சீனா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.அருணாச்சலப் பிரதேசத்தின் சில கிராமங்களுக்கு சீனா புதிய பெயர்கள் சூ...