ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க வழங்கப்பட்ட 30 நாள் அனுமதி காலம் மேலும் நீட்டிக்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் இந்த முடிவை உறுதிப்ப...
ஈரானுடன் நடைபெற்ற மோதலின் போது, ரூ.2,222 கோடி மதிப்புள்ள MQ-4C Triton கண்காணிப்பு ட்ரோன் இழந்ததை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.இந்த ட்ரோன் நீண்ட தூர கண்காணிப்பு திறன் கொண்ட அதிநவீன...
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் ஈரானுக்கு பயணம் செய்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.அவர், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது...
அருணாச்சலப் பிரதேசம் தனது பகுதியாகும் என சீனா மீண்டும் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா-சீனா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.அருணாச்சலப் பிரதேசத்தின் சில கிராமங்களுக்கு சீனா புதிய பெயர்கள் சூ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏப்ரல் 16ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன்...
ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிடும் அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தரப்பில் பதிலடி கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.ஹார்முஸ் நீரிணையில் செல்லும் ஒவ்வொரு கப்பலையும் அமெரிக்கா தடுக்க முடியும்...
மகளிர் இடஒதுக்கீட்டை 2029க்குள் அமல்படுத்த அரசு உறுதியாக செயல்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற மகளிர் சக்தி சம்மேளனத்தில் பேசிய அவர், அரசியலில் பெண்களின் பங்கு அதிகர...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிடும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.சமீபத்...
ஆஸ்திரேலிய ராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோயல், 40 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவ அனுபவம் கொண்டவர். அவர் வரும்...
பாகிஸ்தான், சவுதி அரேபியாவுடன் கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான படைகள் மற்றும் போர் விமானங்களை அங்கு அனுப்பியுள்ளது.சுமார் 13,000 படையினரும் 10 முதல் 18 வரை போர் விமானங்கள...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் மத்தியஸ்தமாக செயல்பட்டதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.இஸ்லாமாபாதில் நடைபெற்ற சமீபத்திய பேச்சுவார்த்தையில் எந்த இறு...
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தானை சென்றடைந்துள்ளது.இரு வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், நீடித்த மற்றும் விரிவான உடன்படிக...