மராட்டியத்தில் வாஷிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் கிராமம் உள்ளது. மொத்தம் 150 பேர் வசித்து வரும் இந்த கிராமத்தில் அரசால் நடத்தப்படும் பள்ளி ஒன்று உள்ளது. 1 முதல் நான்காம் வகுப்பு வரையிலான வகுப்புகளை கொண்டி...
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்தி வரும் நிலையில், அவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும்...
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுற...
மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUTE நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு பிப். முதல் வாரத்தில் தொடங்குகிறது.CUET இளங்கலை தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 - 31-ம் தேதிகள் வரை நடைபெறும் என்றும் ப...
கந்தரவக்கோட்டை : கந்தரவகோட்டை ஒன்றியத்தில் அறிவியல் ஒளி திறனறிவுத் தேர்வு கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி க...
கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு துளிர் வாசகர் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் க.தமிழ்செல்வி தலைமை வகித்தார்....
கனமழை காரணமாக நாளை முதல் நடக்கவிருந்த தட்டச்சுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப் பாட்டில், தமிழகம் முழுதும் வணிகவியல் பயிலகங்கள் என்...
லாபம் சம்பாதிக்கும் வியாபாரம் அல்ல கல்வி, அதன் கட்டணங்கள் மக்கள் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும்’’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.எம்பிபிஎஸ் கல்விக் கட்ட ணத்தை, ஆந்திர பிரதேச அரசு ஆண்டு...
கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளின் சட்டங்கள், நன்கொடை வசூலிப்பதை தடுப்பதில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெர...