தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. 11-ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடங்களை தனியார் பள்ளிகள் எடுத்து வந்த காரணத்தால் 11-ம் வகுப்புக...
இன்னும் 4 நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி வாகனங்களில் உள்ளேயும், வெளியேயும் கேமராக்கள் பொருத்த அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேமராக்கள் பொருத்தாத வாகனங்கள்,மாணவர்களை...
கல்விக்கட்டணம் விலக்கு.. மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்து கல்லூரிகளுக்கும் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு-அரசு உதவி பெறும் உயர்கல்வி ந...
வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஜூன் 14-ம் தே...
கோடை வெயில் காரணமாகதமிழகத்தில் பள்ளிகள் திறப்பை மேலும் ஒத்திவைப்பது குறித்துபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆலோசித்து முடிவு செய்வார் என துறை சார் உயரதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நிகழ் கல்வ...
மாணவர்களுக்கு கல்வி, திறமைகளை போதிப்பதுதான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல" என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியி...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை கல்லூரிகளில் சேர இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அரசு பள்ளிகளில் சேர...
தமிழக பள்ளிக்கல்வியின் அங்கீகாரம் பெற்று, 13 ஆயிரம் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகின்றன. அதேபோல், 1,400க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகள் செயல்...
தமிழ்நாடு முழவதும் உள்ள பள்ளிகளில் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளி அமைச்சுப் பணியாளர்கள் பணி நேரமானது காலை 10 மணி முதல் மாலை 5.45...
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிறப்பு அதிகாரிகளை, ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த பல்கலைக்கழக உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிதம்பரம் அண்ணாமலை பல்...
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார்.பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13-ம்...
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் அமல்ராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். இதனால் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப...