Loading . . .




தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கடும் வெயில் எச்சரிக்கை

The Forecast 1 year ago தமிழ்நாடு

திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, சேலம், விருதுநகர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி, மதுரை, ஈரோடு,  மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என கூறியுள்ள அவர், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.


0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News