Loading . . .




இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு 

Janani G 1 year ago தமிழ்நாடு

தமிழில் மட்டுமே இனி அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும். கற்றாணைக் குறிப்புகள், துறை தலைமை அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கருத்துரைகளும் தமிழிலேயே இருக்க வேண்டும் எனவும்.  மேலும், பொதுமக்களிடம் இருந்து வரும் கடிதங்களுக்கும் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News