Loading . . .




இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை

The Forecast 3 years ago தமிழ்நாடு

இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை சட்டப்பேரவையின்

தொடக்க உரையில் சில தகவல்களை புறக்கணித்தும், சில தகவல்களை இணைந்தும் ஆளுநர் ரவி பேசினார். பொங்கல் அழைப்பிதழில் “தமிழ் நாடு" என்பதற்கு பதில் தமிழகம் என்று பயன்படுத்தினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எஸ்.டி.பி.ஐ, “ஆளுநர் பதவியிலிருந்தும், தமிழ்நாட்டை விட்டும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும்” என வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News