விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா, 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான ஒரு படியாக இந்த யாத்திரை அமையும் என்று மத்திய நிதியமைச்சர் ந...
கேரள சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சுகாதார மசோதா உட்பட 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்தார்; மேலும் 7 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அவர் செவ்வாய்க்க...
கேரள சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளிக்காததால் அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதே மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவ...
வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.வரும் 2024 மக்களவை தேர்தல...
பொதுமக்களுக்கு போலீஸ் சார்பில் வழங்கப்படும் சேவைக்கான கட்டணத்தை உயர்த்த கேரளாவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு: குற்ற வழக்குகள் இல்லை என வழங்கப்படும் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.555லிருந...
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு நபர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள...
கேரள சட்டசபையின் 9-வது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அந்த தீர்மான...
கேரளாவில் சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இதன்படி, பி.எஸ்சி. செவிலியர் படிப்புக்கு ஒரு...
நாட்டிலேயே முதன்முறையாக, ஜாமீன் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவதற்கு முன்பாக இயந்திரம் மூலம் தானியங்கி முறையில் ஆய்வு செய்யும் முறையை கேரள உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்த உள்ளது.மனுவை விசாரணைக்கு நீதி...
பழிவாங்கும் அரசியலுக்கு காங் கிரஸ் பயப்படாது என்று ராகுல்காந்தி தெரிவித்தார். கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனுக்கு நினைவிடம் கட்டுவதற்காக கே.கருணாகரன் அறக்கட்டளைக்கு கிடைத்த நிதியில் இருந்து ரூ.32 கோட...
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின்போது நடந்த நிகழ்வுகள் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடு என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒ...
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனது பள்ளி படிப்பின்போது ஆசிரியராக இருந்தவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.இந்த நிலையில், கண...