கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு நபர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள...
கேரள சட்டசபையின் 9-வது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அந்த தீர்மான...
கேரளாவில் சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இதன்படி, பி.எஸ்சி. செவிலியர் படிப்புக்கு ஒரு...
நாட்டிலேயே முதன்முறையாக, ஜாமீன் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவதற்கு முன்பாக இயந்திரம் மூலம் தானியங்கி முறையில் ஆய்வு செய்யும் முறையை கேரள உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்த உள்ளது.மனுவை விசாரணைக்கு நீதி...
பழிவாங்கும் அரசியலுக்கு காங் கிரஸ் பயப்படாது என்று ராகுல்காந்தி தெரிவித்தார். கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனுக்கு நினைவிடம் கட்டுவதற்காக கே.கருணாகரன் அறக்கட்டளைக்கு கிடைத்த நிதியில் இருந்து ரூ.32 கோட...
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின்போது நடந்த நிகழ்வுகள் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடு என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒ...
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனது பள்ளி படிப்பின்போது ஆசிரியராக இருந்தவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.இந்த நிலையில், கண...
திருவனந்தபுரம்: மருத்துவமனை பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனைக்கு அதிகாலை நேரத்தில், சந்தீப்(41)...
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில், ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி வந்தவர் டாக்டர் வந்தனா தாஸ் (23). கடந்த 9-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது, பூயப்பள்ளி பகுதியில் வீட்...
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த முடிவை மே ஒன்பதாம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்து...
கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் தண்ணீருக்கென தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் பொது நீர் பட்ஜெட்டை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்க...
கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா சட்டசபையில் எதிர் கட்சியினரின் அமளிக்கு இடையே நிறைவேறியது. திருவனந்தபுரம், கேரள அரசுக்கும் கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும் இடைய...