தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறுமிகளுக்கு மாதம் 4000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். காலேஸ்வரம் லிப்ட் பாசனத் திட்டத்தை ஆ...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தெலங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று தெலங்கானாவில் நடந்த பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்....
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, திருமணத்தின் போது மணமகளுக்கு 10 கிராம் தங்கமும், ஏழைகளுக்கு ரூ.500-க்கு சமையல் காஸ் சிலிண்டரும் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.தெலங்கானா மாநில சட்டப் பேரவை...
தெலுங்கானாவில் 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் : சந்திரசேகர ராவ் வாக்குறுதி தெலுங்கானா சட்டசபை தேர்தல், நவம்பர் 30-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, அங்கு ஆளுங்கட்சியாக...
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 400 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர், தொழில் துவங்க 10 லட்சம் ரூபாய் மானியம், 6 ஆயிரம் ரூபாய் சமூக பாதுகாப்பு பென்சன் என ஏராளமான வாக்குறுதிகளை முதல்வர் சந்திரசேகர ர...
தெலங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் அதிகாரப்பூர்வ விழாவில் மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கலந்து கொள்ளமாட்டார் என்று பிஆர்எஸ் அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் தெரிவித்துள்ளார்.விரைவில் சட்டப்...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காவல்துறை புதிய கட்டுப்பாட்டு அலுவலகம் ரூ.500 கோடியில் கட்டப்பட்டுள்ளது. 20 மாடிகள் இந்த கட்டிடத்தில் உள்ளன. முழுவதும் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது இந்த கட்டிடத்தி...
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்று பெயரிட்டு அதை சட்டசபையில் 7.5.22 அன்று 110-ம் விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் கு...