ரஷ்ய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட், முதல்முறையாக இந்தியரை உறுப்பினராக நியமித்துள்ளது.ஜி.கே.சதீஷ், நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். சதீஷ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இயக்குனராக இருந்...
இந்தியா கேட்டுக்கொண்டால் மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க அமெரிக்கா உதவத் தயாராக இருக்கிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி முன்வைத்தக் கருத்து பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ள...
லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மீதான எந்தவொரு தாக்குதலையும் கண்டித்து, "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் புத்திசாலித்தனமாக வியாழக்கிழமை ட்விட்டரி...
உலகின் முன்னணி இணையதள சமூக வலைதளமாக விளங்கும் டுவிட்டர் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாக 'திரெட்ஸ்' எனும் வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. துவங்கிய சிறிது நேரத்திலேயே, அதாவது 7 மணி நேரத்தில் ஒரு கோடி ப...
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (பிஆர்ஐ) ஆதரிக்க மறுத்த இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) திட்டத்தை எதிர்க்கும் ஒரே நாடாக மாறியுள்ளது. ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்க...
உலகின் சக்திவாய்ந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில்இந்தியா, பிரேசில், ஜெர்மனி,ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்கபிரதிநிதி நாட்டை நிரந்தரஉறுப்பினர்களாக இணைக்கும்வகையில் கவுன்சிலைவிரிவுபடுத்த வேண்டியதுஅவசியம் என்று...
அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகை, உச்சகட்ட பாதுகாப்பைக் கொண்டுள்ள கட்டிடமாகும். அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், நேற்று இரவு சுமார் 8.45 மணியளவில் வெள்ளை மாளிகை வளாகத...
செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் வரக்கூடி...
டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. ஏஐ ஸ்டார்ட்அப்-கள் மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் என...
இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளது. உலகில் உள்ள பல மில்லியன் மக்களால் செய்தி அனுப்புவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்பட கூடிய செயலிகளில் ஒன்றுதான் வாட்ஸ்...
உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் பயனர்களுக்கு எலான் மஸ்க் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதால், பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உலக அளவில் முன்னணி சமூக வலைதளமாக இருக்கும் ட்விட்டர், நேற்று இரவு திடீர...
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்தும் நீடித்து வருகிறது. மேலும் வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷியாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. கடந்த ஆண்டு உக்ரைனின் பல முக...